Tuesday, August 17, 2010

மரணத்தின் மறுபக்கம் - ஆகத்து பதினேழு

ஏரிக்கரை ஓரம்,

தனியே

அவளுக்காக 

காத்திருப்பு.

பொழுது போகவில்லை. 

ஒரு படகு. 

படகில் ஒரு பக்கம் வண்ணக்கலவை,

மறுபக்கம் - ஏதோ எழத்துக்கள்.

படிக்கமுடியவில்லை.

காத்திருந்தவன் முடிவெடுத்தான் - படித்து விடுவது என்று.

ஏரியில் குதித்தான்.

நீந்தினான். ஏரியின் மத்திக்கு சென்று 

என்ன எழுதியுள்ளது என்று படித்தான்.

"ஏரியில் முதலைகள் - நீந்தாதீர்கள்".

நீதி: பெண்களுக்குகாக காத்திருந்தால் மரணம் நிச்சயம். 

No comments:

Post a Comment